பிரதான செய்திகள்

ஜெனரல் சரத் பொன்சேகா கைது ஜெனரல் சரத் பொன்சேகா கைது

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சரத்பொன்சேகாவின் பணிமனைக்குச் சென்ற இராணுவப் பொலிசார் அவரைக் கைதுசெய்ததாக... [மேலும்]

MI-24 ரக உலங்கு வானூர்த்தியை தகர்த்த புலி உறுப்பினர் மீது விசாரணை MI-24 ரக உலங்கு வானூர்த்தியை தகர்த்த புலி உறுப்பினர் மீது விசாரணை

இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு... [மேலும்]

சரத் பொன்சேகாவை ராணுவ நீதிமன்றில் நிறுத்தத் திட்டம் சரத் பொன்சேகாவை ராணுவ நீதிமன்றில் நிறுத்தத் திட்டம்

அரசாங்கத்தை கவிழ்க்கவும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் படுகொலை செய்யவும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சதித்திட்டம்... [மேலும்]

அரசின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்! அரசின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அரசின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை மதியம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று... [மேலும்]

பொன்சேகாவின் கூற்றை நிராகரிக்க சமரசிங்க ஜெனீவா பயணம் பொன்சேகாவின் கூற்றை நிராகரிக்க சமரசிங்க ஜெனீவா பயணம்

சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க... [மேலும்]

பிரன்ட் கவுன்சிலர் கலந்துகொண்ட இலங்கை நிலைகுறித்த மாநாடு பிரன்ட் கவுன்சிலர் கலந்துகொண்ட இலங்கை நிலைகுறித்த மாநாடு

பிரித்தானியாவில் வெம்பிளி டவுன்காலில் நேற்றைய தினம் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. பலமாவட்ட கவுன்சிலர்களும்... [மேலும்]

பாராளுமன்றம் நாளை கலைப்பு; ஏப்ரல் 9 ஆம் திகதி பொதுத்தேர்தல் பாராளுமன்றம் நாளை கலைப்பு; ஏப்ரல் 9 ஆம் திகதி பொதுத்தேர்தல்

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டு வருகின்ற போதும், தேர்தல் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.... [மேலும்]

யானையா? அன்னப்பறவையா? எதிர்க்கட்சிகளிடையே குழப்பம் யானையா? அன்னப்பறவையா? எதிர்க்கட்சிகளிடையே குழப்பம்

ஜனாதிபதித் தேர்தலில் தமது பொது வேட்பாளர் என சரத் பொன்சேகாவை நிறுத்தி ஒற்றுமையாகப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள், வரப்போகும் பொதுத்தேர்தலில்... [மேலும்]

இந்தியச் செய்திகள்

அனைவருக்கும் உண்டு பேச்சுரிமை: ஷாருக்கானுக்கு பிரணாப் ஆதரவு அனைவருக்கும் உண்டு பேச்சுரிமை: ஷாருக்கானுக்கு பிரணாப் ஆதரவு

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல். தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், “நாட்டில் உள்ள அனைவருக்கும் பேச்சுரிமை... [மேலும்]

காஷ்மீரில் பனிச்சரிதலில் சிக்கி 15 இராணுவத்தினர் பலி, மேலும் 17 பேர் காயம்! காஷ்மீரில் பனிச்சரிதலில் சிக்கி 15 இராணுவத்தினர் பலி, மேலும் 17 பேர் காயம்!

காஷ்மீரில் திடீரென்று ஏற்பட்ட பயங்கர பனிச்சரிதிலில் சிக்கிய இந்திய இராணுவத்தின் பனி மலைப் போர்ப் பயிற்சிப் படையைச் சேர்ந்த 15 பேர்... [மேலும்]

த‌மி‌ழ்நாடு வெடிமரு‌ந்து ‌‌நிறுவன‌த்‌தி‌ல் ‌விப‌த்து: 7 ஊ‌ழி‌ய‌ர்க‌ள் படுகாய‌ம் த‌மி‌ழ்நாடு வெடிமரு‌ந்து ‌‌நிறுவன‌த்‌தி‌ல் ‌விப‌த்து: 7 ஊ‌ழி‌ய‌ர்க‌ள் படுகாய‌ம்

த‌மி‌ழ்நாடு வெடிமரு‌ந்து ‌நிறுவன‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌விப‌த்த‌ி‌ல் பாதுகா‌ப்பு அ‌‌திகா‌ரிக‌ள் உ‌ள்பட 7 ஊ‌ழி‌ய‌ர்க‌ள் பல‌த்த காய‌ம்... [மேலும்]

கோ‌ட்டூ‌ர்புர‌ம் நூலகத்துக்கு 1000 நூல்கள் வழ‌‌ங்‌கினா‌ர் கருணாநிதி கோ‌ட்டூ‌ர்புர‌ம் நூலகத்துக்கு 1000 நூல்கள் வழ‌‌ங்‌கினா‌ர் கருணாநிதி

செ‌ன்னை கோ‌ட்டூ‌ர்புர‌த்த‌ி‌ல் அமைய உ‌ள்ள அ‌ண்ணா நூலக‌த்த‌ி‌ற்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஆ‌யிர‌ம் நூ‌ல்களை வழ‌ங்‌கினா‌ர். கோட்டூர்புரத்தில்... [மேலும்]

ராகிங்கா‌ல் மாணவ‌ன் தற்கொலை : 3 மாணவர்க‌ள் ‌நீ‌க்க‌ம் ராகிங்கா‌ல் மாணவ‌ன் தற்கொலை : 3 மாணவர்க‌ள் ‌நீ‌க்க‌ம்

ரா‌கி‌ங் கொடுமையா‌ல் ‌தீ‌க்கு‌ளி‌த்து த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டத‌ற்கு காரணமான மூ‌ன்று மாண‌வ‌ர்க‌ள் க‌ல்லூ‌ரி‌யி‌ல் இரு‌ந்து த‌ற்கா‌லிகமாக... [மேலும்]

உலகச் செய்திகள்

உல்ஃபாவுக்கு ஆயுதக்கடத்தல்: முன்னாள் வங்கதேச பிரதமர் மகனுக்கு தொடர்பு உல்ஃபாவுக்கு ஆயுதக்கடத்தல்: முன்னாள் வங்கதேச பிரதமர் மகனுக்கு தொடர்பு

தோல்வியில் முடிந்த ஆயுதக் கடத்தல் முயற்சி ஒன்றில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.... [மேலும்]

சிறிய தாக்குதல்களில் அல் - காய்தா கவனம் திரும்பிவிட்டது: யு.எஸ். சிறிய தாக்குதல்களில் அல் - காய்தா கவனம் திரும்பிவிட்டது: யு.எஸ்.

அல் - காய்தா பயங்கரவாத இயக்கம் சிறிய அளவிலான தாக்குதல்கள் மீது தனது கவனத்தை திசை திருப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அல்... [மேலும்]

‘ஹேக்கர்’ இணையதளம் மூடப்பட்டது: சீனா நடவடிக்கை ‘ஹேக்கர்’ இணையதளம் மூடப்பட்டது: சீனா நடவடிக்கை

சீனாவின் மிகப்பெரிய ‘ஹேக்கர்’ பயிற்சி இணைய தளத்தை அந்நாட்டு காவல் துறையினர் மூடியுள்ளதோடு, மூன்று பேரை கைது செய்துள்ளனர். கணினிகளை... [மேலும்]

சீனாவில் 3 ஆயிரம் டயனோசரஸ் கால் சுவடுகள் கண்டுபிடிப்பு சீனாவில் 3 ஆயிரம் டயனோசரஸ் கால் சுவடுகள் கண்டுபிடிப்பு

சீனாவில் சுமார் மூன்றாயிரம் டயனோசரஸ்களின் கால் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொல்லியல் துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.... [மேலும்]

தாக்குதலிலிருந்து தப்பிக்க இந்தியர்களுக்கு ஆஸி. போலீசார் யோசனை தாக்குதலிலிருந்து தப்பிக்க இந்தியர்களுக்கு ஆஸி. போலீசார் யோசனை

ஆஸ்ட்ரேலியாவில் தங்கி பயின்று வரும் மாணவர்கள், ஏழையைப் போன்று தோற்றமளித்தால் இனவெறி தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்... [மேலும்]

புதிய கவிதைகள்

இளையோரே புஜம் நிமிர்த்துங்கள் -அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன் இளையோரே புஜம் நிமிர்த்துங்கள் -அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்

நாம்தமிழர் ஒன்றுபடுங்கள் இளையோரே இளையோரே வாருங்கள் நாம்தமிழராய் புஜமெழுப்பி நில்லுங்கள் சீமானின் குரல்கேட்டுச் செல்லுங்கள் நாம்தமிழர்... [மேலும்]

நாம் தமிழர் இயக்கம் உலகத் தமிழன் பிள்ளை -அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன் நாம் தமிழர் இயக்கம் உலகத் தமிழன் பிள்ளை -அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்

சீமானே! தமிழரின் ஜீவனே சத்திய பாதையில் தமிழீழக் கோவிலை தினமும் தொழுத தேசபிதாவை சிரம் ஏந்திடும் கீரிட மூளையில் முளைத்வனே தமிழர் திருப்பாட்டின்... [மேலும்]

மறையவில்லை முத்துக்குமார் -கவிஞர் இரா. இரவி, மதுரை மறையவில்லை முத்துக்குமார் -கவிஞர் இரா. இரவி, மதுரை

உடலால் உலகை விட்டு மறைந்த போதும் உணர்வாளர்களின் உள்ளத்தில் என்றும் வாழ்கிறாய் மரண வாக்கு மூலத்தை இறபிற்க்கு முன் மின்னஞ்சல்... [மேலும்]

ஆத்மாவின் இராகங்கள்… (3) -கவிதாயினி பார்வதி (லினோதினி சண்முகநாதன்) ஆத்மாவின் இராகங்கள்… (3) -கவிதாயினி பார்வதி (லினோதினி சண்முகநாதன்)

என் காத்திருப்பின் கணங்களை உன்னால் உணர முடியா விட்டாலும், கால்களின் வலியையாவது புரிந்து கொள்! நீ தொட்டு விட முடியாத தூரங்களில் இருக்க... [மேலும்]

காதல் -கவிதாயினி பார்வதி (லினோதினி சண்முகநாதன்) காதல் -கவிதாயினி பார்வதி (லினோதினி சண்முகநாதன்)

காதல் ஆத்மார்த்தமானதுதான்! நினைவுகள் பேசிக் கொள்கின்றனவே! காதலுக்குக் கண்களில்லைத்தான்! அது குற்றங்களைக் காண்பதில்லையே! காதல் கூர்மையானதுதான்! அது... [மேலும்]

மேலும் கவிதைகள்

புதிய கதைகள்

“மனிதாபிமானிகள் ” -மன்னார் அமுதன் “மனிதாபிமானிகள் ” -மன்னார் அமுதன்

“மியாவ்…”, “மியாவ்…” என்று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடிக் கதைக்கும்... [மேலும்]

காமம் எனும் காதல் நோய்! -வேந்தன் சரவணன் காமம் எனும் காதல் நோய்! -வேந்தன் சரவணன்

அவனைச் சுற்றி ஒரு கூட்டமே உட்கார்ந்திருந்தது. அவனது பெற்றோரும் உடன்பிறப்புக்களும் முகத்தில் கவலைக்குறிகளுடன் காணப்பட்டனர். அவனுக்கு... [மேலும்]

அவனால் மாற முடியவில்லை! -கலைஞர் காவலர் அவனால் மாற முடியவில்லை! -கலைஞர் காவலர்

ஒரு ஊரில் ஒரு அம்மி பொழிபவன் இருந்தான். தினமும் காலையில் ஊரில் உள்ள ஆலமரத்தடியில் வந்து குந்திக் கொள்வான். தேவையானோர் அவனை அழைத்துச்... [மேலும்]

திருமண அழைப்பு ‍‍ -கவிஞர் மா. கி. கிறிஸ்ரியன் திருமண அழைப்பு ‍‍ -கவிஞர் மா. கி. கிறிஸ்ரியன்

சத்தியமூர்த்தியாகிய என்னை! “சத்தியா” என்று பெற்றவர்கள் செல்லமாக அழைத்தனர். அந்தச் செல்லப்பெயர் நாற்பது வயதைத் தாண்டிச் செல்கின்றது.... [மேலும்]

மேலும் கதைகள்

புதிய கட்டுரைகள்

மண்டியிடும் தமிழினமும் மார்தட்டும் சிங்களமும் மண்டியிடும் தமிழினமும் மார்தட்டும் சிங்களமும்

33 வருட போராட்டம் தற்போது பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்தவேளை, வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி படையெடுக்கும் சிங்களத் தலைவர்கள்... [மேலும்]

பாலாவின்  இழப்பிலிருந்தெழும்  உண்மை! -அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன் பாலாவின் இழப்பிலிருந்தெழும் உண்மை! -அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்

பாலாண்ணாவின் இழப்பு தமிழினத்தின் பேரிழப்பாகப் பட்டதற்கான காரணங்கள், இன்று நம்மத்தியில் தோன்றியுள்ள வியப்பின் விரிவாக்கத்தின்... [மேலும்]

மீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்? : ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரம் மீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்? : ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரம்

சிங்கள தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும்... [மேலும்]

தமிழர் மானம் காத்த மாவீரர் நாள் இன்று! தமிழர் மானம் காத்த மாவீரர் நாள் இன்று!

தேசியத் தலைவர் உரை நிகழ்த்த வருவாரா இல்லையா என்ற ஏக்கங்களை சுமந்தபடி மக்கள் மாவீரர்களை அஞ்சலிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஈழத்... [மேலும்]

மேலும் கட்டுரைகள்

நேர்காணல்

பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! – பழ நெடுமாறன் பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! – பழ நெடுமாறன்

வன்னிப் போரில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா கொல்லப்பட்டதாகக் கூறி, சில படங்கள் இணையத்தில் பிரசுரமாகியிருந்தன. அவை... [மேலும்]

ஆம்… தமிழ் ரத்தம் ஓடும் எல்லோருக்கும் பிரபாகரன் சகோதரர்தான்! – அனல் பறக்கும் சீமான் பேட்டி ஆம்… தமிழ் ரத்தம் ஓடும் எல்லோருக்கும் பிரபாகரன் சகோதரர்தான்! – அனல் பறக்கும் சீமான் பேட்டி

சீக்கிய அதிகாரி: விடுதலைப் புலிகள் ராஜீவைக் கொன்றதை நியாயப்படுத்துகிறீர்களா? சீமான்: உங்கள் சீக்கியர் இந்திராவைக் கொன்றதை நியாயப்... [மேலும்]

அக்கினிக்கவிஞர்-மா.கி.கிறிஸ்ரியன் அவர்களின் நேர்காணல்  -”அகழிகை” ஆசிரியர் சுப்பிரமணியம் அக்கினிக்கவிஞர்-மா.கி.கிறிஸ்ரியன் அவர்களின் நேர்காணல் -”அகழிகை” ஆசிரியர் சுப்பிரமணியம்

கேள்வி :- கவிஞர் கிறிஸ்ரியன் அவர்களே நீங்கள் தாய் மண்ணில் இருந்தபோது கலை இலக்கியம் அரசியல் போன்றவற்றில் படைத்தவை பயனளித்தவை பற்றிக்... [மேலும்]

தென்னாபிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும்: அமெரிக்க டாக்டர் எலின் சான்டர், ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி தென்னாபிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும்: அமெரிக்க டாக்டர் எலின் சான்டர், ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி

”தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள்... [மேலும்]

மேலும்

விமர்சனங்கள்

பிரான்ஸில் நடைபெற்ற (மாவீரர்நாள் 2009) நிகழ்வில் ‘எங்கே என் தேசம்’ நாடகவிமர்சனம்! -அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன் பிரான்ஸில் நடைபெற்ற (மாவீரர்நாள் 2009) நிகழ்வில் ‘எங்கே என் தேசம்’ நாடகவிமர்சனம்! -அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்

தேசவிடுதலைப் பயணத்தில் கலைகளின் பங்கு புலத்தில் தேசத்தின் பங்கில், வளர்ச்சியில் உண்மை பூர்வமான கணிப்பு மிக..மிக அவசியமானது. புலத்திலோர்... [மேலும்]

உயிர்த்தெழல் ‍-கவிஞர். முல்லைஅமுதன் உயிர்த்தெழல் ‍-கவிஞர். முல்லைஅமுதன்

நூல் -உயிர்த்தெழல் நூலாசிரியர் -சுல்பிகா விமர்சனம் ‍-கவிஞர். முல்லைஅமுதன் சுல்பிகாவின் மற்றுமொரு கவிதை நூல் இதுவாகும்.’விலங்கிடப்பட்ட... [மேலும்]

என் நினைவுகளும் நிஜங்களும் -கவிஞர். முல்லை அமுதன் என் நினைவுகளும் நிஜங்களும் -கவிஞர். முல்லை அமுதன்

நூல்-  என் நினைவுகளும் நிஜங்களும் நூலாசிரியர்-  கே.செல்வராஜன் விமர்சனம்-  கவிஞர் முல்லை அமுதன் (ஒரு கலைஞனின் அனுபவப் பதிவுகள்) ஈழத்து... [மேலும்]

மனஓசை -கவிஞர். முல்லை அமுதன் மனஓசை -கவிஞர். முல்லை அமுதன்

நூல்- மனஓசை நூலாசிரியர்- சந்திரவதனா விமர்சனம்- கவிஞர். முல்லைஅமுதன் ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா... [மேலும்]

மேலும்

இதில் எழுதுவது கடிதமல்ல

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு -கிளர்ச்சியாளன் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு -கிளர்ச்சியாளன்

நீ எப்படி தலைவன் ஆனாய்? எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக  வேண்டுமென்றால் அவர்; ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது  அவரது... [மேலும்]

பிரபாகரன் பிறந்த நாளும் கருணாநிதி அறிக்கையும்! பிரபாகரன் பிறந்த நாளும் கருணாநிதி அறிக்கையும்!

தலைவர் வே பிரபாகரனின் 55வது பிறந்த தினமான இன்று, தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை விடுத்துள்ளார். இதில் அவர் பிரபாகரன் பற்றி எந்த... [மேலும்]

தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்! தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை ‘முள் கிரீடம்’ தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே... [மேலும்]

முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம் முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்

ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை… கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை! இவ்வாறு தனது கடிதத்தில்... [மேலும்]

மேலும்

வணக்கம் பிள்ளைகள்‌

சின்னக்குட்டியரின் திருப்தி -விதுரா சின்னக்குட்டியரின் திருப்தி -விதுரா

வணக்கம் பிள்ளையள்! சுணக்கமாய்... 

ஊடகமும், பூடகமும் -விதுரா ஊடகமும், பூடகமும் -விதுரா

கலோ இணைப்பிலை சின்னக்குட்டி கலோ... 

சின்ன‌க்குட்டியரின் மாட்டல் ‍-விதுரா சின்ன‌க்குட்டியரின் மாட்டல் ‍-விதுரா

வணக்கம் பிள்ளையள்! நலம் நலம் தானே!... 

மேலும்

நிகழ்வுகள்

தமிழ் அகதிகளுக்காகப் பேரணி நடத்திய வெள்ளையர்கள் தமிழ் அகதிகளுக்காகப் பேரணி நடத்திய வெள்ளையர்கள்

ஈழத் தமிழ் அகதிகளுக்காக, வெள்ளையின... 

பாரிஸில் நடைபெற்ற கம்பன் விழா ‘2009′! பாரிஸில் நடைபெற்ற கம்பன் விழா ‘2009′!

கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.... 

பிரான்ஸ் தமிழர்கள் தேசியத் தலைவரின் 55வது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்! பிரான்ஸ் தமிழர்கள் தேசியத் தலைவரின் 55வது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்!

தமிழர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள்... 

மேலும்